• August 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களில் ஒரு​வர் தாஹிர் ஹபீப். இவர் ஜம்​மு-​காஷ்மீரில் நடந்த மகாதேவ் ஆபரேஷனில் பாது​காப்பு படை​யின​ரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இவரது இறு​திச் சடங்கு பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அவரது கிராமத்​தில் நடை​பெற்​றது.

இதுதொடர்​பாக டெலிகி​ராம் சேனல்​களில் வெளி​யான வீடியோ மற்​றும் புகைப்​படங்​களில் முன்​னாள் பாகிஸ்​தான் ராணுவ வீரரும், லஷ்கர்​-இ-தொய்பா செயல்​பாட்​டாள​ரு​மான தாஹிர் ஹபீப்​பின் இறு​திச் சடங்​கில் ராவல்​கோட்​டில் உள்ள கை காலா கிராமத்​தைச் சேர்ந்த முதி​ய​வர்​கள் கூடி​யிருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *