• August 4, 2025
  • NewsEditor
  • 0

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம் உள்​ளிட்ட வட மாநிலங்​களில் பெய்து வரும் கனமழை காரண​மாக கங்​கை, யமுனை நதி​களில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் பிர​யாக்​ராஜ் நகரின் தாராகஞ்ச், ராஜாபூர், சலோரி உள்​ளிட்ட தாழ்​வான பகு​தி​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன. 1,400 பேர் அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தப்​பட்டு பாது​காப்​பான இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதனிடையே, மாநில காவல் துறை​யில் உதவி ஆய்​வாள​ராக பணி​யாற்​றும் சந்​திரதீப் நிஷாத் சமூக வலை​தளத்​தில் சில வீடியோக்​களை பகிர்ந்​துள்​ளார். அத்​துடன், “இன்று காலை (நேற்​று) பணிக்கு புறப்​பட்​ட​போது, தாய் கங்கா என் வீட்​டுக்கு வந்​திருந்​தார். என் வீட்டு வாசலிலேயே அவரை வணங்கி ஆசி பெற்​றேன்’’ என பதி​விட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *