• August 4, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்வர்: ஒடி​சா​வில் சாலை வசதி இல்​லாத​தால் பாம்பு கடித்த தாயை சிகிச்​சைக்​காக 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்றுள்ளார் அவரது மகள். ஆனால் கால​தாமதத்​தால் தாய் பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

ஒடிசா மாநிலம் கந்​தர்​பால் மாவட்​டம் துமேரிபடா கிராமத்​தைச் சேர்ந்த பாலமது மாஜியை கடந்த வெள்​ளிக்​கிழமை பாம்பு கடித்​துள்​ளது. இதை அறிந்த அவரது குடும்​பத்தினர் உடனடி​யாக ஆம்​புலன்​ஸுக்கு தகவல் தெரி​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *