• August 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “ஒரு​வ​ரால் எவ்​வளவு​தான் பொய் பேச முடி​யும்’’ என்று ராகுல் காந்​தியை மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்​சித்​துள்​ளார். டெல்​லி​யில் சமீபத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப் பிரிவு ஆண்டு மாநாடு நடந்​தது.

இதில் கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பேசும்​போது, ‘‘பு​திய வேளாண் சட்​டங்​களை மத்​திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமை​யாக எதிர்த்​தேன். அப்​போது மத்​திய நிதி அமைச்​ச​ராக இருந்த அருண் ஜெட்​லி, என்னை மிரட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *