• August 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​வாழ்​நாள் முழு​வதும் எதிர்த்து அரசி​யல் செய்த திமுகவை நோக்கி ஓபிஎஸ் போவது துரோகத்​தின் வெளிப்​பாடு என்று தமிழிசை விமர்​சித்​துள்​ளார்.

சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை நேற்று கூறிய​தாவது: தினம் தினம் போராட்​ட​மாக இருக்​கிறது என்​கிறார் முதல்​வர் ஸ்டா​லின். அப்​படி போராடும் அளவுக்கு மத்​திய அரசு என்ன அநீ​தியை இழைக்​கிறது. உண்​மை​யில், வாழ்க்​கையை நடத்​து​வதற்​கும், பாது​காப்​புக்​கும், மருத்​து​வ​மனை செல்​வதற்​கும் தமிழக மக்​களுக்​கு​தான் தினம் தினம் போராட்​ட​மாக இருக்​கிறது. மருத்​து​வ​மனை​களின் அவலநிலை அனைத்து ஊடகங்​களி​லும் வெளிவரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *