• August 4, 2025
  • NewsEditor
  • 0

பாபட்லா: ஆந்​திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரி​யில் பாறை​கள் சரிந்து விழுந்​த​தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் 10 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இதில் பலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.

இதுகுறித்து ஆந்​திர மாநில காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: ஆந்​திர மாநிலம் பாபட்லா மாவட்​டத்​தில் பல்​லிகுரவா கிராமத்​துக்கு அருகே உள்ள சத்​யகிருஷ்ணா கிரானைட் குவாரி​யில் நேற்று காலை 16 தொழிலா​ளர்​கள் பணி​யில் இருந்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *