• August 4, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து சிறைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு பாலியல் வன்​கொடுமை வழக்​கில் சாகும் வரை ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு கைதி எண் 15528 வழங்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *