• August 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளை முன்னிட்டு. சென்னை, ஈரோடு ஓடாநிலை, சேலம் சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள அவரின் திருவுருவ சிலை மற்றும் படத்துக்கு அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220ஆவது நினைவு நாளான இன்று காலை 10 மணியளவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி,

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *