• August 3, 2025
  • NewsEditor
  • 0

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் 26 ஆண்​டு​களுக்கு பிறகு லாட்​டரியை மீண்​டும் அனு​ம​திக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இமாச்சல பிரதேசத்​தில் கடந்த 1999-ல் பிரேம் குமார் துமால் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆட்​சி​யில் லாட்​டரிக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் கடந்த வியாழக்​கிழமை நடை​பெற்ற மாநில அமைச்​சரவை கூட்​டத்​தில் லாட்​டரியை மீண்​டும் அறி​முகப்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டது. மாநிலத்​தின் வரு​வாயை பெருக்க இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *