• August 3, 2025
  • NewsEditor
  • 0

வாராணசி: உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.2,200 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​ வைத்​தார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இன்​றைய தினம் பிரதமரின் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தின் மூலம் நாடு முழு​வதும் 10 கோடி விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ரூ.20,500 கோடி செலுத்​தப்​பட்டு உள்​ளது. விவ​சா​யிகளுக்​கான நிதி​யுதவி திட்​டம் விரை​வில் நிறுத்​தப்​படும் என்று காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்ட கட்​சிகள் விமர்​சனம் செய்​தன. ஆனால் இந்த திட்​டம் இன்​று​வரை வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *