
தூத்துக்குடி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார்.