• August 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உடுமலைப்​பேட்​டை​யில் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்​ட​வர் உயி​ரிழந்த சம்​பவத்​தில், மீண்​டுமொரு முறை ‘சா​ரி’ சொல்லி முதல்​வர் ஸ்டா​லின் முடித்​து​ விட போகிறாரா என அரசி​யல் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: திருப்​பூர் மாவட்​ டம் உடுமலைப்​பேட்டை வனச்​சரகர் அலு​வல​கத்​துக்கு விசா​ரணைக்​காக அழைத்​துச் செல்​லப் ​பட்ட பழங்​குடி​யினர் கிராமத்​தைச் சேர்ந்த மாரி​முத்து என்​பவர் மர்​ம​ மான முறை​யில் உயி​ரிழந்​துள்ள சம்​பவம் கடும் அதிர்ச்​சி​யளிக்​கிறது. சில நாட்​களுக்கு முன்பு காவல் துறை​யின​ரால் அநி​யாய​மாக அடித்​துக் கொல்​லப்​பட்ட அஜித்​கு​மாரின் மரணச் சுவடு மறை​யும் முன்​னரே மீண்​டும் அதே பாணி​யில் அடுத்த அப்​பா​வி​யின் உயிர் பறிக்​கப்​பட்​டிருக்​கிறதோ என்ற சந்​தேகம் மக்​கள் மனதில் வலு​வடை​யத் தொடங்​கி​ யுள்​ளது. மீண்​டுமொரு முறை “சா​ரி” சொல்லி முடித்​து​விடப் போகிறா​ரா ஸ்டா​லின்?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *