• August 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘படிக்​கும் காலத்​திலேயே மாணவர்​களுக்கு விவ​சா​யம் குறித்த சிந்​தனையை ஏற்​படுத்த வேண்​டும்’ என்று ஐஐடி மாநாட்​டில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை வலி​யுறுத்​தி​னார்.

சென்னை ஐஐடி மற்​றும் ‘வி தி லீடர்ஸ் பவுண்​டேஷன்’ என்ற அமைப்​பின் சார்​பில் இளை​யோர் வேளாண் மாநாடு நேற்று நடை​ பெற்​றது. இதில் தமிழக பாஜக முன்​னாள் தலைவரும், ‘வி தி லீடர்ஸ் பவுண்​டேஷன்’ அமைப்​பின் தலைமை ஊக்​கு​விப்​பாள​ரு​மான அண்​ணா​மலை, இத்திட்​டத்தை தொடங்​கி​வைத்து பேசி​ய​ தாவது: இந்​திய பொருளா​தார வளர்ச்​சி​யில் வேளாண்​மை​யின் பங்கு மிகக் குறை​வாக இருக்​கிறது. அதை மாற்​றக்​கூடிய முயற்​சி​யாகத்​தான் இது​போன்ற நிகழ்ச்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன. இயற்கை வேளாண் பொருட்​களைத் தேடி வாங்​கும் அளவுக்கு மக்​க ளிடையே மிகப்​பெரிய அளவில் விழிப்​புணர்வு ஏற்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *