• August 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் இன்று தொடங்​குவதாகவும் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் என்றும் அரசு செயலர்​கள் ஜெ.​ரா​தாகிருஷ்ணன், ப.செந்​தில்​கு​மார் தெரி​வித்​தனர். நலம் காக்​கும் ஸ்டா​லின் என்ற புதிய திட்டத்தை இன்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்​கிறார்.

இந்​நிலை​யில், இந்த திடம் தொடர்​பாக தலை​மைச் செயல​கத்​தில் சுகா​தா​ரத்துறை தொடர்பு அதி​காரி​யும், மின்​வாரிய தலை​வரு​மான ஜெ.​ரா​தாகிருஷ்ணன், சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மார் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தொடக்​கத்​தில் தொற்று நோய்​கள் அதி​க​மாக இருந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *