• August 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் திடக்​கழிவு மேலாண்​மை​யில் ஒருங்​கிணைந்த கட்​டமைப்பை உரு​வாக்​கு​வதற்​காக தூய்மை தமிழ்​நாடு நிறு​வனம் மற்​றும் சென்னை ஐஐடி இடை​யே முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக அரசு மேற்​கொண்டு வரும் பல்​வேறு முன்​னெடுப்​பு​களில் தற்​போது தமிழகத்​தில் உள்ள நகர்ப்​புற மற்​றும் ஊரகப் பகு​தி​களில் தினந்​தோறும் உரு​வாகும் திடக்​கழி​வு​களை மேலாண்மை செய்​வ​தில் ஒரு புரட்​சியை ஏற்​படுத்​தும் நோக்​கில் தூய்மை இயக்​கம் என்ற ஒருங்​கிணைந்த அமைப்பு சிறப்​புத் திட்​டச் செய​லாக்​கத் துறை​யின்​கீழ் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *