
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தில் 161-வது தேசிய நெடுஞ்சாலையில் பிட்லம் எனும் ஊரிலிருந்துயட்னூரு எனும் இடத்துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியின் கேபினில் 4 பேர் அமர்ந்திருந்தனர். லாரி ஒரு பாலத்தின் மீது செல்லும்போது, ஸ்டியரிங்கை திருப்ப முடியாமல் லாரி ஓட்டுநர் சாலையில் குதித்து உயிர் தப்பினார்.