• August 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எங்​கள் கூட்​ட​ணி​யில் மேலும் சில கட்​சிகள் வந்து இணைவ​தால், தொகுதி பங்​கீட்​டில், பிரச்​சினை​கள் எது​வும் ஏற்படாது. அதை முதல்​வர் பார்த்​துக் கொள்​வார் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்னை அடை​யாறில் விசிக மாணவரணி சார்​பில் ‘மதச்​சார்​பின்மை காப்​போம்’ என்ற தலைப்​பில் நேற்று கருத்​தரங்கு நடை​பெற்​றது.

இதில் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: நாம் பேசுவது எத்​தகைய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​னும் பொறுப்பை உணர்ந்து பேசுவதே தலை​மைப் பண்​பு. தூண்​டி​விட்டு போய்​விடலாம். அது சாதி கலவர​மாக மாறி​விடும். அது துப்​பாக்​கிச்​சூடு வரை செல்​லக்​கூடும். அந்த பாதிப்​பு​கள் யாருக்​கும் நேர்ந்​து​விடக் கூடாது என்​னும் பொறுப்​புணர்வு தேவை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *