• August 2, 2025
  • NewsEditor
  • 0

மதுரை / தென்காசி: பிரதமர் மோடி மீண்​டும் தமிழகம் வரும்​போது, அவரை சந்​திக்க ஓபிஎஸ் நேரம் கேட்​டால் கட்​டா​யம் ஏற்​பாடு செய்​வோம் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். மதுரை சிந்​தாமணி பகு​தி​யில் பாஜக தென் மாவட்​டப் பொறுப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் பாஜக கூட்​ட​ணியி​லிருந்து வெளி​யேறியது எதற்​காக என்று தெரிய​வில்​லை. அவர் அறி​விப்பை வெளி​யிடு​வதற்கு முன்​புவரை, செல்​போன் மூல​மாக பேசிக் கொண்​டு​தான் இருந்​தேன். அவர் வில​கியதற்கு என்ன காரணம் என்று தெரிய​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *