• August 2, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி / தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முக மங்​கலம் பகு​தியை சேர்ந்த பட்​டியலின சமூக இளைஞ​ரான மென்பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ், கடந்த 27-ம் தேதி நெல்லை கே.டி.சி. நகரில் கொலை செய்​யப்​பட்​டார்.

இது தொடர்பாக, இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித் என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான காவல் உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *