• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும். அதேபோல அரசின் திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள திமுக சித்தாந்த தலைவர்களான கருணாநிதி, அண்ணா, பெரியார் ஆகியோரது பெயர்களையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது’ என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் நாளை (ஆக.2) புதிதாக தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் மருத்துவம்’ போன்ற அரசின் திட்டங்களில் ‘உயிருடன் வாழும்’ அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *