• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “அதிமுகவில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் திமுகவை குச்சியால் தொட்டால் கூட அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என ஓபிஎஸ் குறித்து ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தமிழக சட்டம் – ஒழுங்கு இல்லை. ஏற்கெனவே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் போலீஸாரால் அடித்து கொல்லப்பட்டார். நியாயம், தர்மத்தை பற்றி கவலைப்படாமல் உண்மையை மறைப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *