• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87.

வசந்தி தேவி 1938-ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். இவர் தொழிற்சங்கவாதியும், சிந்தனையாளருமான சக்கரைச் செட்டியாரின் மகள் வழி பேத்தி. இவருடைய தந்தை பி.வி.தாஸ் வழக்கறிஞராகவும், திண்டுக்கல் நகராட்சித் தலைவராகவும் இருந்தார். ராணி மேரி கல்லூரியில் பேராசிரியையான வசந்தி தேவி, 1987-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *