• August 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த 22-ம் தேதி பதவி வில​கி​னார். அவரது ஐந்​தாண்டு பதவிக் காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்​தது. இந்​நிலை​யில் உடல்​நிலை காரணங்​களுக்​காக பதவி வில​கு​வ​தாக அவர் தனது ராஜி​னாமா கடிதத்​தில் கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வாக்​காளர் பட்டியல் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இத்​தேர்​லுக்​கான அறிவிக்கை விரை​வில் வெளி​யாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *