• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களின் ஒற்றை கோரிக்கை காலம் கனி​யும்​போது நிறைவேற்​றப்​படும்’ என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் தெரி​வித்​தார்.

சென்​னை, நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் சார்​பில், ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த பயணி​கள் வாகன கண்​காட்​சியை போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் நேற்று தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *