• August 1, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் இமயமலை​யில், கடல் மட்​டத்​தில் இருந்து 3,888 மீட்​டர் உயரத்​தில் அமர்​நாத் குகைக் கோயில் உள்​ளது. இங்கு இயற்​கை​யாக உரு​வாகும் பனி லிங்​கத்தை தரிசனம் செய்ய ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் புனித யாத்​திரை செல்​கின்​றனர். இந்த ஆண்​டுக்​கான அமர்​நாத் புனித யாத்​திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்​கியது ஆகஸ்ட் 9-ம் தேதி வரை யாத்​திரை நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று வெளி​யிட்ட ‘எக்​ஸ்’ பதி​வில், “பாபா அமர்​நாத் சாத்​தி​யமற்​றதை சாத்​தி​ய​மாக்​கு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *