• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோ​யில்​களின் ஆண்டு வரு​மானம் ரூ.345 கோடி என அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்ள நிலை​யில், உண்​டியல் காணிக்கை, கோயில்​களுக்கு சொந்​த​மான கட்​டிடங்​களின் வாடகை கட்​ட​ணம் எங்கே செல்​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்பி உள்​ளது.

இது தொடர்​பாக, இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கோயில் நிதி​யில் கட்​டிடங்​கள் கட்​டு​வது சம்​பந்​த​மான பொதுநல வழக்​கில், அறநிலை​யத் துறை சார்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *