• August 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்கு எதி​ராக எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று 8-வது நாளாக ஆர்ப்பாட்டத்​தில் ஈடு​பட்​டனர். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு திருத்​தம் மேற்​கொண்​டுள்​ளது.

இதற்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​களின் வாக்குரிமையை பறிப்​பதே இதன் நோக்​கம் என்று அவை குற்​றம்​சாட்டி வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *