• August 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கூட்​டுறவு, ரயில்வே உள்​ளிட்ட பல முக்​கிய திட்​டங்​களுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. அதன் படி, தேசிய கூட்​டுறவு மேம்​பாட்டு கழகத்​திற்கு (என்​சிடிசி) நான்கு ஆண்​டு​களுக்கு ரூ.2,000 கோடி மானிய உதவி வழங்க பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்ற பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

கடன் வழங்​கல் நடவடிக்​கைகளுக்கு இது மிக​வும் உதவி​யாக இருக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 29 கோடி உறுப்​பினர்​களைக் கொண்ட 8.25 லட்​சத்​துக்​கும் அதி​க​மான கூட்​டுறவு​களுக்கு என்​சிடிசி கடன்​களை வழங்​கு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *