• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ம​தி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வால் கைவிடப்​பட்​ட​வர்​கள் தான் நடத்​தும் உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தில் பங்கேற்க வேண்​டும் என அக்​கட்​சி​யின் துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா அழைப்​பு​விடுத்​துள்​ளார். மதி​முக துணை பொதுச் செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கும், பொதுச் செய​லா​ளர் வைகோ மற்​றும் முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோவுக்​கும் இடையே கருத்து மோதல் அதி​கரித்து வரு​கிறது.

விடு​தலைப் புலிகள் இயக்​கத் தலை​வர் பிர​பாகரனுக்கு மாத்​தையா துரோகம் செய்​ததைப் போன்​று, தன்​னுடன் பல போராட்டங்களில் பங்​கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்​து​விட்​ட​தாக அண்​மை​யில் வைகோ குற்​றஞ்​சாட்​டி​யிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *