• August 1, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: அன்​புமணி​யின் நடைபயணத்தை மக்​களும், கட்​சி​யினரும் ஏற்க மாட்​டார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறினார்.

விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பாமக​வின் வேர் தைலாபுரத்​தில் மட்​டும்​தான் இருக்​கிறது. கட்​சிக்கு நிறு​வனர்​-தலை​வர் இரண்​டும் நான்​தான். பாமக தலை​வர் என்று வேறுயாரையும் (அன்​புமணி) குறிப்​பிடக் கூடாது. தலை​மைக்​கும், தலை​வருக்​கும் கட்​டுப்​ப​டா​மல் யாத்​திரை செல்​வ​தால் துளி​யும் பயனில்​லை. தொண்​டரும், மக்​களும் அன்​புமணி​யின் நடைபயணத்தை ஏற்க மாட்​டார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *