• August 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​ராஜஸ்​தான் மாநிலத்​தின் வறண்ட பாலை​வனத்​தில் சிந்​துசமவெளி தொடர்​பான நாகரி​கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்​குள்ள ஆழமான பாலைவன பகு​தி​யில் ஹரப்பா காலத்​தின் தொல்​பொருட்​களும் கிடைத்​துள்​ளன. இந்தகண்​டு​பிடிப்​பு, பண்​டைய சிந்து சமவெளி நாகரிக எல்​லைகளை மறு​வடிவ​மைக்​கும் முக்​கிய தடயங்​களை வெளிப்​படுத்​து​வ​தாகக் கருதப்​படு​கிறது.

இது, ராஜஸ்​தானின் ஆழமான பாலை​வனத்​தி​லும் சிந்து சமவெளியைப் போன்ற நாகரிக அடை​யாளம் இருப்​ப​தற்​கான முதல் சான்​றாகும், மேலும் வடக்கு ராஜஸ்​தானுக்​கும் குஜ​ராத்​துக்​கும் நடுவே உள்ள ஹரப்பா தளங்​களுக்கு இடையே​யான ஒரு முக்​கிய இணைப்​பாக​வும் இது கருதப்​படு​கிறது. ஜெய்​சால்​மர் மாவட்​டத்​தில் உள்ள ராட்​டாடி ரிதேரி​யில் சிந்து சமவெளி நாகரிகம் கண்​டு​பிடிக்கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *