• August 1, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழுத் தலை​வர் பி.ஆர்​.​பாண்​டியன் விருதுநகரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: திமுக அரசு வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்​லை. மாறாக, விளைநிலங்​களை கார்ப்பரேட்​டு​களுக்கு தாரை வார்க்க முயற்​சிக்​கிறது.

நிலத்தை தர மறுக்​கும் விவ​சா​யிகளை குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​கிறது. தமிழகத்​தின் நீரா​தார உரிமை​கள் பறி​போகின்​றன. விவ​சா​யிகளுக்கு எதி​ராக திமுக அரசு செயல்​படு​வதை கண்​டித்து டிசம்​பர் மாதம் குமரி முதல் சென்னை வரை பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *