• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசுப் பள்​ளி​களில் கற்​பித்​தல் தரத்தை தொடர்ந்​தும் மேம்​படுத்த ஆசிரியர்​கள் செய​லாற்ற வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார். சென்னை மாவட்ட அளவி​லான கற்​றல் அடைவுத் தேர்வு (ஸ்​லாஸ்) முடிவுகள் குறித்து தலைமை ஆசிரியர்​களு​ட​னான ஆய்​வுக் கூட்​டம் புரசை​வாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதற்கு தலைமை வகித்து பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் 16-வது மாவட்​ட​மாக தற்​போது சென்​னை​யில் உள்ள தலைமை ஆசிரியர்​களை சந்​தித்து கருத்​துகளை கேட்​டுள்​ளேன். நமது மாநிலத்​தில் மற்ற மாவட்டங்களில் தனி​யார் பள்​ளி​களின் எண்​ணிக்கை குறை​வாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *