• August 1, 2025
  • NewsEditor
  • 0

ராமநாதபுரம்: தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் விவ​காரம் தொடர்​பாக மத்​திய அரசிடம் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்​பேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் பழனி​சாமி, ராம​நாத​புரத்​தில் மீனவர்​கள், விவ​சா​யிகள், நெச​வாளர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் நேற்று பேசி​ய​தாவது: இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படு​வதை​யும், இலங்கை சிறை​களில் அடைக்​கப்​பட்​டுள்ள மீனவர்​கள் மற்​றும் பறி​முதல் செய்யப்பட்டுள்ள படகு​களை மீட்​க​வும் மத்​திய அரசிட​மும், சம்​பந்​தப்​பட்ட அமைச்​சர்​களிட​மும் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்பேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *