• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் அனைத்து மக்​களும் பயன்​பெறும் வகையி​லான ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ மருத்​துவ முகாமை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் நாளை தொடங்கி வைக்​கிறார்.

இதுகுறித்து முதல்​வர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, ‘எல்​லார்க்​கும் எல்லாம்’ என்ற நோக்​குடன் பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்​தி, தமிழகத்தை அனைத்து துறை​யிலும் முன்​னேறிய மாநில​மாக உயர்த்​திக் காட்​டி​யுள்​ளோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *