• July 31, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: கடலாடி ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த பாஸ்கரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
சாயல்குடி கிராமத்தில் 17.83 ஹெக்டேர் பரப்பளவில் ஓலையிருப்பு கண்மாய் உள்ளது. கண்மாய் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், பொது மயானம் ஆகியன அமைந்துள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *