• July 31, 2025
  • NewsEditor
  • 0

தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சேர்க்க வலியுறுத்தி, 3-ம் நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

தாராபுரம் முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். தாராபுரத்தில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு தொடர்பான புகாரில், ஆய்வு சென்றபோது பள்ளி வளாகத்தில் முருகானந்தத்தை மர்ம கும்பல் கொலை செய்து விட்டு தப்பியது. இது தொடர்பாக சித்தப்பாவும், பள்ளித் தாளாளருமான தண்டபாணி (61) என்பவர் உட்பட 6 பேர் சரணடைந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *