• July 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மெட்ரோ ரயில்​கள் மற்​றும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் மெல்​லக்​கூடிய புகை​யிலை பொருட்​கள் பயன்படுத்ததடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. மீறி பயன்​படுத்​தி​னால், மெட்ரோ ரயில்வே சட்​டத்​தின் கீழ், ரூ.500 அபராதம் விதிக்​கப்​படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

சென்​னை​யில், 2 வழித் தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​களில் தினசரி 3 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்டு வரு​கின்​றனர். மெட்ரோ ரயில்​கள் மற்​றும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் நாள்​தோறும் தூய்மை​யாக வைத்​திருக்க தீவிர நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *