• July 31, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: பிஹார் முதல்வராக பதவியேற்றதிலிருந்து சுகாதார சேவைகளை மேம்படுத்த விரிவான முயற்சிகளை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஆஷா (சமூக நலப் பணியாளர்கள்) மற்றும் மம்தா (மகப்பேறு பணியாளர்கள்) பணியாளர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *