• July 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உச்ச நீதி​மன்ற ஆணை​யின்​படி, வரும் ஆகஸ்ட் மாதத்​துக்​கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்​துக்கு வழங்​கு​வதை கர்​நாடகா உறுதி செய்ய வேண்​டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில் தமிழக அரசு வலி​யுறுத்​தி​யது.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 42-வது கூட்​டம் ஆணையத்​தின் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் டெல்​லி​யில் 30-ம் தேதி (நேற்​று) நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *