• July 31, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: ஆந்​திர மாநிலத்தை சேர்ந்த டி.​ராம​தாசப்ப நாயுடு (61) மத்​திய அரசின் பிரதம மந்​திரி முத்ரா யோஜனா திட்​டத்​தின் கீழ் ‘முத்ரா விவ​சாய திறன் மேம்​பாட்டு மல்டி ஸ்டேட் கூட்​டுறவு சொசைட்​டி’ நிறுவனத்தை கடந்த 2020-ல் தொடங்​கி​னார். இதில் முக்​கிய நிர்​வாகி​யாக இவரது மகன் சாய் கிரண் (45) நியமனம் செய்​யப்​பட்​டார்.

தந்​தை​யும், மகனும் இணைந்து இந்த கூட்​டுறவு சங்​கத்​தில் 2000 பேருக்கு மார்க்​கெட்​டிங் சூப்​பர்​வைஸர் வேலை வழங்​கு​வ​தாக ஒரு பத்​திரி​கை​யில் விளம்​பரம் செய்​தனர். இதனை நம்பி ஆந்​திரா மற்​றும் தெலங்​கானா மாநிலத்தை சேர்ந்த 1,600 பேர் சேர்ந்​தனர். சங்​கத்​தில் பணம் முதலீடு செய்​பவர்​களுக்கு அதிக வட்டி வழங்​கு​வோம் என பொது​மக்​களிடம் கூறி, ஆட்​களை சேர்க்க வேண்​டும் என இலக்​கும் கொடுத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *