• July 31, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: 1965-ம் நடந்த போரில் 45 விமானங்​களை​யும், 1971-ல் நடந்த போரில் 71 விமானங்​களை​யும் நாம் இழந்​தோம் என்று மக்களவை​யில் பாஜக எம்.பி. நிஷி​காந்த் துபே பேசி​னார். மக்​களவை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விவாதத்​தின்​போது பாஜக எம்பி நிஷி​காந்த் துபே இந்​தி​யில் பேசிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது நாடாளு​மன்​றத்​தில் செயல்​பட்டு வரும் மொழிபெயர்ப்பு அமைப்​பில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்டு பேச்சு தடைபட்​டது. அதாவது அவர் இந்​தி​யில் பேசுவதை மொழிபெயர்த்து எம்​.பி.க்​களின் ஹெட்​போன் வழியே ஒலிபரப்​பும் கருவி பழுதடைந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *