• July 31, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். இந்தியாவில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​பின் சித்​தாந்​ததை விதைக்​கும் நோக்​கில் முஸ்​லிம் இளைஞர்​களைத் தூண்​டி​விட்டு இந்​திய அரசுக்கு எதி​ராக வன்​முறை​யில் ஈடு​படு​வதாக குஜ​ராத் தீவிர​வாத ஒழிப்பு படை​க்கு மின் அஞ்சல் வந்தது.

இதையடுத்து சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு​வினர் கடந்த வாரத்​தில் அகம​தா​பாத்தை சேர்ந்த ஃபர்​தீன் ஷேக் (24) உள்ளிட்ட நால்​வரை கைது செய்​தனர். இந்த நால்​வரிட​மும் தனித்​தனி​யாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் நாட்​டில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய வேறு சிலரின் பெயர்​களும் கிடைத்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *