• July 31, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​றும் உத்​தர​வுக்கு எதி​ரான வழக்​கில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் தேசிய, மாநில நெடுஞ்​சாலைகள், உள்​ளாட்சி இடங்கள் என பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​று​மாறு நீதிபதி இளந்​திரையன் ஜன.27-ல் உத்​தர​விட்டார். இந்த உத்​தரவை ரத்து செய்யக்கோரி தாக்​கல் செய்​யப்​பட்டமேல்​முறை​யீட்டு மனுவை நீதிபதி நிஷா​பானு அமர்வு தள்​ளு​படி செய்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *