• July 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் நடந்த முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், இந்​தி​யா​வில் 3-வது பெரிய மென்​பொருள் ஏற்​றும​தி​யாள​ராக தமிழகம் திகழ்​வ​தாக தெரி​வித்​தார். இந்த மாநாட்​டில் 6 முன்​னணி நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

தமிழக அரசின் தகவல் தொழில்​நுட்​பத் துறை​யின்​கீழ் செயல்​பட்டு வரும் தமிழ்​நாடு தொழில்​நுட்ப மையம் (ஐடிஎன்​டி) சார்​பில் முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாடு சென்னை கோட்​டூர்​புரத்​தில் நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *