• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய விதி​களை மீறி குடி​யிருப்​புப் பகு​தி​யில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்த வழக்​கில், திரு​வேற்​காடு நகராட்சி ஆணை​யர் சம்​பந்​தப்​பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது.

திரு​வேற்​காடு கோலடி கிராமத்​தில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்து வழக்​கறிஞர் எம்​.​காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதி​மன்றத்​தில் பொது நல வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார். வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​த​வா, நீதிபதி சுந்​தர் மோகன் அடங்​கிய அமர்வு முன் விசா​ரணைக்கு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *