• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திருநெல்​வேலி​யில் ஐடி ஊழியர் சாதிய படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்டனம் தெரி​வித்​துள்​ளனர். பாளை​யங்​கோட்​டை​யில் ஐடி ஊழியர்கவின் சாதிய படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த கொடூர சாதிய கொலைக்கு உடந்​தை​யாக இருந்த பெண்​ணின் பெற்​றோரை உடனடி​யாக கைது செய்ய வேண்​டும். அவர்​களை காவல் ​துறை பணியி​லிருந்து நிரந்​தர​மாக நீக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *