• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி, பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்தில் தாக்கியதாக, திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *