• July 30, 2025
  • NewsEditor
  • 0

கோவை: நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஜி.ராமசாமி. அவருக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலம் கடந்த 1989-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை ரூ.1.83 கோடி இழப்பீடு தொகை நிலுவையில் உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *