• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “சென்னை அண்ணா நகரில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்துள்ளனர். திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நித்தின் சாய் என்ற கல்லூரி மாணவர் கொடூரமான முறையில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார. அவருடன் பயணித்த இன்னொரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *